tag:blogger.com,1999:blog-4292097594042139467.post2999951013298811427..comments2023-10-24T18:20:45.499+05:30Comments on சொல்லரசன்: காதலர்தின கொண்டாட்டமும் திண்டாட்டமும் சொல்லரசன்http://www.blogger.com/profile/04440073522029438620noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-4292097594042139467.post-35100791947529568172009-02-21T21:18:00.000+05:302009-02-21T21:18:00.000+05:30மாதவராஜ் said... // சொல்லரசன்! காதலைப் புரிந்...மாதவராஜ் said...<BR/><BR/> // சொல்லரசன்!<BR/><BR/> காதலைப் புரிந்து கொள்வோம். காதலரைக் கொண்டாடுவோம்.//<BR/><BR/><BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்கசொல்லரசன்https://www.blogger.com/profile/04440073522029438620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4292097594042139467.post-90201471130835074982009-02-21T19:48:00.000+05:302009-02-21T19:48:00.000+05:30சொல்லரசன்!காதலைப் புரிந்து கொள்வோம். காதலரைக் கொண்...சொல்லரசன்!<BR/><BR/>காதலைப் புரிந்து கொள்வோம். காதலரைக் கொண்டாடுவோம்.மாதவராஜ்https://www.blogger.com/profile/09682106438619335725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4292097594042139467.post-73680763098338726682009-02-19T20:18:00.000+05:302009-02-19T20:18:00.000+05:30கார்த்திகைப் பாண்டியன் said...//தெருவல காதல் பண்ணு...கார்த்திகைப் பாண்டியன் said...<BR/>//தெருவல காதல் பண்ணுறது, தப்புத்தான்னு காதலர்களும் உணரனும்..//<BR/><BR/>நன்றிங்க கார்த்தி.<BR/>தெருவில் மட்டுமா,கோவிலையும் விட்டு வைக்கவில்லை.சொல்லரசன்https://www.blogger.com/profile/04440073522029438620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4292097594042139467.post-17273831466660176342009-02-19T17:04:00.000+05:302009-02-19T17:04:00.000+05:30முதல்ல.. புது டெம்ப்ளேட் நல்லா இருக்கு நண்பா.. அப்...முதல்ல.. புது டெம்ப்ளேட் நல்லா இருக்கு நண்பா.. அப்புறம் பதிவு பத்தி.. இங்க எல்லாருக்குமே நாம தான் சட்டத்த காப்பாத்துறதா நெனப்பு.. அரசாங்கம் இவங்களை எல்லாம் புடிச்சு .... அடிச்சு அனுப்பினாத்தான் திருந்துவாங்க.. தெருவல காதல் பண்ணுறது, தப்புத்தான்னு காதலர்களும் உணரனும்..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4292097594042139467.post-10889717698116364622009-02-19T15:18:00.000+05:302009-02-19T15:18:00.000+05:30தற்போது சரியாக உள்ளதா?உங்கள் கருத்துக்கு நன்றிங்கஆ...தற்போது சரியாக உள்ளதா?<BR/>உங்கள் கருத்துக்கு நன்றிங்கஆதவா.சொல்லரசன்https://www.blogger.com/profile/04440073522029438620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4292097594042139467.post-11846731391660430622009-02-19T15:09:00.000+05:302009-02-19T15:09:00.000+05:30வருகைக்கு நன்றிங்கஆதவா.என் மனதில் தோன்றிய கேள்விபத...வருகைக்கு நன்றிங்கஆதவா.<BR/><BR/>என் மனதில் தோன்றிய கேள்வி<BR/>பதிவாக்கிவிட்டேன்.விரிவாக விளக்க,விவாதிக்க உங்களை போல் நண்பர்கள் இருக்கையில் எனகென்ன கவலை.சொல்லரசன்https://www.blogger.com/profile/04440073522029438620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4292097594042139467.post-62770042374399096032009-02-19T13:08:00.000+05:302009-02-19T13:08:00.000+05:30நீங்கள் உங்க்ளது பின்னூட்ட முறையை வழக்கப்படி மாற்ற...நீங்கள் உங்க்ளது பின்னூட்ட முறையை வழக்கப்படி மாற்றுங்கள் (வேறு சாளரத்தில் திறப்பது போல... இந்தமாதிரி பதிவுகளோடு அட்டாச் ஆகாமல் இருக்க...) எனக்கு பின்னூட்டம் இட வெகு சிரமமாக இருக்கிறதுஆதவாhttps://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4292097594042139467.post-90252910419492609092009-02-19T13:06:00.000+05:302009-02-19T13:06:00.000+05:30காதலர் தினம் கொண்டாடுவது குற்றமல... ஆனால் வெகுசிலர...காதலர் தினம் கொண்டாடுவது குற்றமல... ஆனால் வெகுசிலர் அதில் அநாகரீக செயல்களை செய்கிறார்கள் என்பதுதான் பிரச்சனையே!!!<BR/><BR/>நம்ம சட்டம் இருக்கே!! அதில் ஆயிரத்தெட்டு ஓட்டைகள்..... ஒன்றில் நுழைந்து ஒன்றில் வருவார்கள்... இதில் மனித உரிமைகள் எங்கே மதிக்கப்படுகின்றன?<BR/><BR/>நல்ல பதிவுதான்... ஆனால் நீங்கள் இன்னும் விசயங்களைச் சேகரித்து நல்ல கட்டுரையாக விளக்கமாகக் கொடுத்திருக்கவேண்டும்!!!!!ஆதவாhttps://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.com