Saturday, March 7, 2009

மார்ச் 8 மகளிர் தின வாழ்த்துகள்


கருவரை தொடங்கி கல்லரை வ்ரை சம்பளம்யில்லா வேலைகாரிகளுக்கும்

கள் உண்டாலும் கணவன் "புல்" னாலும் புருசன் என நொந்தகாரிகளுக்கும்

வகுப்பறையிலிருந்து அலுவலகம் வரை தொடரும் ஆபாசங்களை அலட்சியப்டுத்தும் அசட்டைகாரிகளுக்கும் இடஒதுக்கிட்டில் தலைவியாகி கைஒப்பம் மட்டும் இடும் பரிதாபகாரிகளுக்கும்.

படிததபெண்,புதுமைபெண்,புரட்சிபெண் எனறாலும் கல்யான சந்தையில் விலை கொடுத்து விற்கபடும் மோககாரிகளுக்கும்

உலக மகளிர் தின வாழ்த்துகள்



வாழ்த்தபட்டவர்கள் வாழ்ந்துவிடவில்லை

வீழ்த்தபட்டவர்கள் எல்லாம் வீழ்ந்துவிடவில்லை

காலங்கள் மாறும் கனவுகளும் மாறும்

கலங்கரை விளக்கவாய் அன்று

மார்ச் 8 மகளிர் தின வாழ்த்துகள்




10 comments:

கார்த்திகைப் பாண்டியன் said...

வாழ்த்தை விட வேதனைதான் மேலோங்கி நிற்கிறது.. இந்த நிலைமைகள் மாறும் என்று நம்புவோம்.. மகளிர் தின நல்வாழ்த்துகள்..

ராம்.CM said...

படிததபெண்,புதுமைபெண்,புரட்சிபெண் எனறாலும் கல்யான சந்தையில் விலை கொடுத்து விற்கபடும் மோககாரிகளுக்கும்.....
அருமையான வரிகள்!

தங்களோடு நானும் சேர்ந்து வாழ்த்துகிறேன்...பிறப்பிலிருந்து,இறக்கும்வரை ஆண்களுக்கு துணையாக இருக்கும் பெண்களை.!

*இயற்கை ராஜி* said...

மகளிர் தின வாழ்த்துகள்:-)

Unknown said...

நன்றிங்க கார்த்திகைப்பாண்டியன்,
நம்முடை வாழ்த்துகள் உதடளவில்தான் உள்ளது.

சொல்லரசன் said...

வாங்க ராம்,
நன்றிங்க உங்கள் கருத்துக்கும் வருகைக்கும்

Unknown said...

நன்றிங்க இயற்கை

நையாண்டி நைனா said...

machi.. kalakitte po.

சொல்லரசன் said...

நன்றிங்க நைனா

RAMYA said...

//
வாழ்த்தபட்டவர்கள் வாழ்ந்துவிடவில்லை

வீழ்த்தபட்டவர்கள் எல்லாம் வீழ்ந்துவிடவில்லை

காலங்கள் மாறும் கனவுகளும் மாறும்

கலங்கரை விளக்கவாய் அன்று

மார்ச் 8 மகளிர் தின வாழ்த்துகள்

//

மகளிதின வாழ்த்துக்கு மிக்க நன்றி!!

நீங்க கூறி இருப்பது 100 சதவிகிதம் உண்மையே. அருமையா எழுதி இருக்கீங்க தொடரவும்.

வாழ்த்துக்கள்!!

சொல்லரசன் said...

RAMYA said..
//நீங்க கூறி இருப்பது 100 சதவிகிதம் உண்மையே. அருமையா எழுதி இருக்கீங்க தொடரவும்.//


முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க