Saturday, March 14, 2009

கொள்கைசிற்பிகளே வருக! வருக!


யராது முயற்சித்து
ற்றல் பலவணி
ந்தியாவை
லோகத்திற்கு
யர்த்தி
ர்தோறும்
ழுச்சி
ற்றம்பெற
ம்பொறி ஆட்சி செய்ய‌
ற்றுமையுடன்
டி
ஒள வியமில்லா
க்கு கோட்டையாகுக‌

கொண்டவர் எல்லாம் கூடியதுயில்லை, கூடியவர் எல்லாம் கொண்டவரும் இல்லை


என்னங்க குழப்பமாக இருக்க,எனக்கும்தானுங்கோ,
ஆமாம் நீங்க எத சொல்ல வாரீங்க‌


6 comments:

கார்த்திகைப் பாண்டியன் said...

மூன்றாவது அணி இல்லை நண்பா அது நகைச்சுவை அணி.. ஒண்ணும் சொல்றதுக்கு இல்லை.. செல்வி ஜெஜென்னு சேர்ந்து இருந்தா இன்னும் களை கட்டி இருக்கும்..

ஆதவா said...

அகர வரிசையில் முயற்சி செய்திருக்கிறீர்கள்.. அப்படியே கார்த்திகைப் பாண்டியன் சொன்னமாதிரி சிரிப்பு அணிக்கு கவிதை... ஏனோ இத்தனை நேரம் என் கண்ணில் படாமல் போய்விட்டது..

சொல்லரசன் said...

செல்வி சார்பாகதான் மைத்தேரேயன் கலந்துகொண்டுயுள்ளார்.
வருகைக்கு நன்றிங்க கார்த்திகைப் பாண்டியன்.

சொல்லரசன் said...

கவிதையா இதுவா? நண்பர் அகரம் அமுதா என்னிடம் சன்டைக்கு வந்துவிடுவார்.
இதுபோலதான் அது.அதுபோலதான் இது.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க ஆதவா.

ராம்.CM said...

இந்த அரசியல்வாதிகளுக்கு உயிரெழுத்து பற்றி தெரியாதுங்கிறது மட்டும் உண்மை!

சொல்லரசன் said...

தமிழக்கு எப்படி உயிரெழுத்தோ அது மாதிரிதான் கூட்டனிக்கு கொள்கை என்பதை பலமுறை மறந்தவர்கள்